நாளை முதல் கடலுக்கு செல்லும் மீனவர்கள்
தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மீனவர்கள் ஆழ்க்கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் இன்றுடன் மீன்பிடி தடை காலம் […]
Continue Reading