இன்று இரவு 11 மணிக்குள் செய்திடுங்க.. தவறினால் இரு மடங்கு அபராதம்..!
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை (1-ம் தேதி) முதல் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று (30-ம் தேதி) இரவு 11 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் […]
Continue Reading