போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆலோசனையில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் பேசிய முதல்வர், போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் தேவை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது. போதைப் பொருள் ஒழிப்பில் […]
Continue Reading