நித்தியானந்தாவின் தற்போதைய உடல்நிலை
நித்தியானந்தா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பி வரும் போது ரூ 1000 கோடி ஆசிரம பணத்தை தங்க கட்டிகளாக மாற்றி கொண்டு கைலாசாவில் வசித்து வருவதாக சொல்கிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கவலையில் உள்ள சீடர்கள் ஜூம் மீட்டிங் காலிற்கு ஏற்பாடு செய்தனர். அதில உலகெங்கும் வசிக்கும் நித்யானந்தாவின் சீடர்கள் இணைந்தனர். அப்போது […]
Continue Reading