கடைச்சொல்: சே குவேரா
கலந்தர் ஹாரீஸ் உலகம் தோன்றி மனிதன் நாகரிகத்தை நோக்கி முன்னேறின போதே போர்களும், அடக்குமுறைகளும், அடிமைத்தனமும், புரட்சியும் தோன்றிவிட்டது. கொடுங்கோல் மன்னர்கள் தோன்றி மக்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் அம்மக்களிருந்து விடுதலை வேட்கையுடன் புரட்சியாளர்களாக தோன்றியதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, கி.மு. வாழ்ந்த “ஸ்பார்டகஸ்” தொடங்கி தற்போது “பகத் சிங்” வரை உதாரணமாக கூறலாம்.எனினும், ஆதிக்கத்தை எதிர்த்த புரட்சியின் வரலாற்றில் புரட்சிக்குப் புதிய பாதையை ஏற்படுத்தியவர்கள் இரண்டு நபர்கள்.. ஒருவர், நம் தேச தந்தை […]
Continue Reading