கொரோனா தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் ஏற்படவில்லை – மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன்
புது டில்லி: இந்தியாவில் போடப்படும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பனவை என நான் தொடக்கம் முதலே சொல்லிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வழிநடத்த வேண்டுமென பிரதமர் எங்களிடம் கூறுவார், இது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியதாவது, 60 வயதுக்கு … Read More